Friday, April 26, 2013

பயங்கரமான முதலமைச்சர்!


தமிழில் அர்ச்சய பாத்திரம் போல் ஒரு முதல்வர்(நன்றி:- டி.என்.முரளிதரன்)

ஆங்கிலத்தில் பயங்கரமான ஒரு முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் தமிழில்...

ஆந்திராவில் ஆங்கிலத்தில்...

பாருங்கள் போஸ்டரை....

அவர்களைச் சொல்லிக்குற்றமில்லை!

தமிழ்நாட்டில் தமிழிலேயே குழப்பம் என்றால் அந்நிய மொழியாம் ஆங்கிலத்தில் ஆந்திராவில் குழப்பம் வருவது தவறேயில்லை!என்ன...’.மாண்பு மிகு’ என்பது பயங்கரமாகி விட்டது!--(ஒரு ஆர் மிஸ்ஸிங்!)
 

12 comments:

  1. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.

    ReplyDelete
  2. தமிழையும் கொல்கிறார்கள்... ஆங்கிலத்தையும் கொல்கிறார்கள்..

    ReplyDelete
    Replies
    1. கொலைகாரர்கள்!
      :) நன்றி

      Delete
  3. இந்த விசயம் அந்த M.ரங்கா ரெட்டிக்கு தெரியுமா. அடுத்த பிறந்த நாளுக்கும் இதையே பயன் படுத்திட போறாரு.

    ReplyDelete
    Replies
    1. நடந்தாலும் நடக்கும்!:) நன்றி

      Delete
  4. ஒரு வேலை மனசில இருந்த உண்மையைத்தான் இப்படி போட்டு உடைச்சிட்டாரோ?

    ReplyDelete
    Replies
    1. நானும் அதையேதான் நினைத்தேன்!
      :) நன்றி

      Delete
  5. பார்தீங்களா இது எதை குறிக்குதுன்னு குழப்பம் வருது கவன குறைவா அல்லது .......................

    ReplyDelete
  6. யாரு கண்டாங்க!
    :) நன்றி

    ReplyDelete